வியாழன், 19 நவம்பர், 2009

விநாயகர் ஸ்துதி



விநாயகர் என்றாலே விநாயகனே வினை தீர்ப்பவனே என்ற இந்த பாடல் தான் நினைவுக்கு வரும்.இந்த பாடல் எனக்கு பிடிக்க இந்தப்பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர்
குரலும் அவர் குரலில் இருக்கும் தெய்வீகமும் ஒரு காரணம். இப்பாடலுக்கு இசை அமைத்தவர் D B இராமச்சந்திரன் பாடாலாசிரியர் திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம் அவரகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக